நீதிமொழிகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு
வரிசை 37:
திருக்குறளுக்கும் நீதிமொழிகள் நூலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ''ஞானம்'' என்பது நீதிமொழிகள் நூலில் மைய இடம் பெறுகிறது. வள்ளுவர் அதனை ''அறிவு'' என்பார். ''அறிவுடைமை'' என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அமைத்துள்ள பத்து குறள்களும் ''அறிவு'' என்றால் என்னவென்பதை விளக்குகின்றன. சில எடுத்துக்காட்டுகள்:
 
; 1) எவ்வ(து) உறைவ(து) உலகம் உலகத்தோ(டு)<br>
;அவ்வ(து) உறைவ தறிவு <small>(குறள் 426)</small>
 
வரிசை 43:
 
மேலும்,
; 2) சென்ற இடத்தால் செலவிடா தீதொரீ<br>
;நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு <small>(குறள் 422)</small>
 
"https://ta.wikipedia.org/wiki/நீதிமொழிகள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது