விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up |
|||
வரிசை 1:
'''[[விஷ்ணு சஹஸ்ரநாமம்
=''நிமிஷோநிமிஷ:'' (23)=
வரிசை 5:
:''நிமிஷ:'' - மூடிய கண்கள் உள்ளவர்
ஊழிக்காலத்தில் தனது [[மாயை]] யாகிய யோகநித்திரையில் கண்களை மூடிக்கொண்டு தனது [[வாசுதேவன் என்ற பெயர்ச் சொற்பொருள்
:''அநிமிஷ:'' - கண்களை மூடாதவர்
ஊழிக்காலத்தில் [[மச்சாவதார]] மூர்த்தியாய் தன்னுள் ஒடுங்கியதனைத்தையும் விதை வடிவில் காப்பதற்காக ஓடத்திலிட்டு ஊழிக்கடலில் நீந்துகின்ற இமைப் பாதுகாப்பற்ற கண்களுள்ள மீன் வடிவில் இருந்தவர். தேவர்கள் வடிவில் இமைக்காமல் இருப்பவர். மற்றவர்கள் ஒடுங்கி அடங்கிய ஊழி வேளையில் தான் மட்டும் அடங்காமல் விழித்திருப்பவர்<ref>
=''நைகரூபோ பிருஹத்ரூப:'' (29)=
:''நைகரூப:''- வடிவம் ஒன்றல்லாதவர்
உபநிடதத்தில் கண்டபடி,
:''பிருஹத்ரூப:'' - பெருவடிவமுள்ளவர்
உலகைத்தாங்குவதற்கென பெரிய உருவம் பெற்றவர். [[வராஹர்]], [[ஆதிசேஷர்]], [[கூர்மர்]] முதலான வடிவில் உள்ளவர்.<ref>
=''அத்ருஶ்யோவ்யக்தரூபஶ்ச'' (33)=
வரி 47 ⟶ 46:
:''க்ஷரம்'' - தேயும் பொருளானவர்
தோன்றி மாறுபட்டு அழிவது க்ஷரம். எல்லா உயிரினங்களும் க்ஷரம் <ref>
:''அக்ஷரம்'' - மாறுபாடடையாதவர்
க்ஷரநிலை அடையாதது அக்ஷரம். க்ஷரநிலை என்பது காரியநிலை.இவ்வுலகம் காரியநிலையில் உள்ளது. அதைத் தோற்றுவித்தது காரணநிலையிலுள்ள மாயை. அது அக்ஷரம். எல்லாஜீவர்களின் பிறவிகளை அளிக்கக்கூடிய வினை விதைகள், வாஸனைகள் எனும் மனப்பதிப்புகள் இவையெல்லாவற்றிற்கும் இருப்பிடம்தான் அக்ஷரம். பகவத் கீதை இதை கூடஸ்தன் என்று அழைக்கிறது <ref>15வது அத்தியயம், சுலோகம் 16
=''தீப்தமூர்த்திரமூர்த்திமான் '' (77)=
வரி 57 ⟶ 56:
:''தீப்தமூர்த்தி:'' - ஒளி வடிவுள்ளவர்
அறிவுமயமாக விளங்கும் உருவமுள்ளவர்.அறிவொன்றே ஆதவன் முதலியதன் ஒளி இருக்கும்போதும் இல்லாதபோதும் பொருள் இருப்பதை விளக்குகிறது.பிருகதாரண்யக உபநிடதம் இதை கேள்வியாகக்கேட்டு விடையும் பகர்கிறது:
:''அமூர்த்திமான்'' - வடிவில்லாதவர்
வினையாலுண்டான உடம்பில்லாதவர். பகவத்கீதையில் கண்ணனுடைய உறுதியான அறிவிப்பு:
=''அநேகமூர்த்திரவ்யக்த:'' (77)=
வரி 67 ⟶ 66:
:''அநேகமூர்த்தி:'' - பல வடிவங்கள் கொண்டவர்
அவதாரங்களில் பல உடல்களை எடுத்திருப்பவர். தன்னிச்சையால் விளையாட்டாகச் சில. நெறிப் பாதுகாப்பிற்காகச் சில. உலகை வாழ்விப்பதற்காகச் சில. கண்ணனாக உருவெடுத்த ஒரே அவதாரத்தில் மாயையால் பல உருவங்களில் மாறி மாறித் தோன்றியவர். தான் மணந்த 16000 பெண்களுக்காக அவர்கள் ஒவ்வொருவருக்குத் தக்கபடி அவ்வளவு உருவங்களை எடுத்துக் கொண்டார் என்றும் ராஸலீலையில் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கண்ணனாகக் கூடி விளையாடியதையும் ஸ்ரீமத் பாகவதமும் விஷ்ணுபுராணமும் சொல்லும்.விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே, 'நைகரூப:', 'நைகாத்மா', 'நைக:' என்ற பெயர்களும் இதை ருசுப்பிக்கின்றன.நம்மாழ்வாரும்திருவிருத்தம் 96-வது பாட்டில்<ref>
:: வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
:: பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
வரி 76 ⟶ 75:
:''அவ்யக்த:'' - வெளிப்படாதவர்
இவர் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அறியக்கூடாதவர். அவர் எடுத்த பல தோற்றங்களிலும் அவரது முழுச்சிறப்பு வெளிப்படையாக உணரப்படவில்லை.இதை கண்ணனே தன் கீதையில் சொல்லி <ref>
=''ஏகோனைக:'' (78)=
வரி 82 ⟶ 81:
:''ஏக:'' - ஓன்றானவர்
பல வடிவங்களில் காணப்பெறுபவர் ஒருவரே. வேறுபாடுகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. வேறுபாடுகள் மூவகை. தன்னினத்தைச்சார்ந்த வேறுபொருளால் வேறுபாடு (''ஸஜாதீய பேதம்''); வேறு இனத்தைச்சார்ந்த பொருளால் வேறுபாடு (''விஜாதீய பேதம்''); தனக்குள்ளேயே பல பாகங்களினால் வேறுபாடு (''ஸ்வகத பேதம்''). சாந்தோக்ய உபநிடதம் 'ஒருவனே. இரண்டற்றவன்'<ref>
மற்றும் அவரது பெருமைக்கு ஈடான பெருமைகளைக் கொண்டவர் வேறொருவர் இல்லை.பட்டர் உரை: 'எவ்வகையிலும் ஒப்பில்லாத பகவானை யாருடனும் சேர்த்து எண்ணக் கூடாமையால்
வரி 101 ⟶ 100:
* அசையாதிருப்பவரே வாயுவாகத்தானும் அசைந்து மற்ற எல்லாவற்றையும் அசையும்படிச்செய்பவர்.
* பாண்டவர் போன்ற வேண்டியவர்களுக்காகத் தானே தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வரையை மீறினவர்<ref>
=''அணுர்பிருஹத்'' (90)=
வரி 130 ⟶ 129:
<References/>
[[பகுப்பு:
▲[[பகுப்பு: மந்திரங்கள்]]
|