காவிரிப்பூம்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''காவிரிப்பூம்பட்டினம்''' (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், '''பூம்புகார்''' எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் [[சங்க காலம்]] மற்றும் [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்தைச்]] சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
* சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
:[[கொற்கை]] – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
:[[காவிரிப்பூம்பட்டினம்|புகார்]] என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் [[பட்டினப்பாலை]]
:[[எயிற்பட்டினம்]] – ஓய்மானாட்டுத் துறைமுகம் [[சிறுபாணாற்றுப்படை]] <ref>அடி 146-163</ref>
:நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் [[பெரும்பாணாற்றுப்படை]] <ref>அடி 311-345</ref>
 
[[பகுப்பு:சோழர் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காவிரிப்பூம்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது