இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 16:
திருத்தந்தை '''இரண்டாம் அனஸ்தாசியுஸ்''' 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.
 
அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடண்படிக்கைஉடன்படிக்கை செய்ய நினைத்ததாக தொன்றம்தோற்றம் அளித்ததால் திருத்தந்தையர்களில், வரலாற்றாசிரியர்களால் ([[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]) திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிகாட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை [[டான்டே அலிகியேரி|தான்தே]], [[நரகம்|நரகத்திலிருப்பதாக]] தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார்.<ref>Chisholm, Hugh, ed (1911). "[[wikisource:1911 Encyclopædia Britannica/Anastasius|Anastasius]]". Encyclopædia Britannica (Eleventh ed.). Cambridge University Press.</ref>
 
வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் ([[:en:Richard P. McBrien|Richard P. McBrien]]) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.<ref>McBrien. ''Lives of the Popes'' (San Francisco, Harper, 2000) p. 82–83.</ref>