இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
உதி |
||
வரிசை 16:
திருத்தந்தை '''இரண்டாம் அனஸ்தாசியுஸ்''' 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.
அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி
வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் ([[:en:Richard P. McBrien|Richard P. McBrien]]) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.<ref>McBrien. ''Lives of the Popes'' (San Francisco, Harper, 2000) p. 82–83.</ref>
|