சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
'''சுந்தரம் பாலச்சந்தர் ''' (Sundaram Balachander, சனவரி 18, 1927 – ஏப்ரல் 13, 1990), ஓர் சிறந்த [[வீணை]] கலைஞராகவும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களை]] இயக்கிய [[திரைப்பட இயக்குனர்|இயக்குனராகவும்]] பெயர் பெற்றவர். [[சென்னை]]யில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்பட்டுத்தினார். தாமியக்கியத் திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.
==குடும்பமும் இளமையும்==
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவரது அண்ணன் [[சு. ராஜம்|ராஜமும்]] புகழ்பெற்ற கருநாடக இசைஇசைக் பாடகரும்கலைஞரும் ஆசிரியருமாவார்ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
 
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]]வில் பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[தபலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளை கற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரம்_பாலச்சந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது