சல்லி புருதோம்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 26 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox writer | name = ரெனே பிரான்கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ரெனே பிரான்கோய்ஸ் அர்மாண்டு (சல்லி) புருதோம் (16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் 1901 இல் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.

ரெனே பிரான்கோய்ஸ் அர்மாண்டு புருதோம்
René François Armand Prudhomme
பிறப்பு(1839-03-16)16 மார்ச்சு 1839
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு6 செப்டம்பர் 1907(1907-09-06) (அகவை 68)
சேட்னே-மலப்ரி, பிரான்ஸ்
தொழில்எழுத்தாளர் மற்றும் கவிஞர்
தேசியம்பிரெஞ்சு
குறிப்பிடத்தக்க விருதுகள்நோபல் இலக்கியப் பரிசு
1901

எழுதியவை

கவிதைகள்

சல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:

  • 1865: Stances et poèmes
  • 1866: Les épreuves
  • 1868: Croquis italiens
  • 1869: Les solitudes: poésies [Les écuries d’Augias]
  • 1872: Les destins
  • 1874: La révolte des fleurs
  • 1874: La France
  • 1875: Les vaines tendresses
  • 1876: Le zénith, previously published in Revue des deux mondes
  • 1878: La justice
  • 1865–1888: Poésie
  • 1886: Le prisme, poésies diverses
  • 1888: Le bonheur
  • 1908: Épaves

கட்டுரைகள்

சல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்:

  • 1883–1908: Œuvres de Sully Prudhomme
  • 1896: Que sais-je? (மெய்யியல்)
  • 1901: Testament poétique (கட்டுரைகள்)
  • 1905: La vraie religion selon Pascal (கட்டுரைகள்)
  • 1922: Journal intime: lettres-pensée (டையரி)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லி_புருதோம்&oldid=1037121" இலிருந்து மீள்விக்கப்பட்டது