சிறீ வாசவி கல்லூரி

தமிழ்நாட்டின், ஈரோட்டில் உள்ள கல்லூரி

ஸ்ரீ வாசவி கல்லூரி (Sri Vasavi College), என்பது தமிழ்நாட்டின், ஈரோட்டில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

சிறீ வாசவி கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1967
அமைவிடம், ,
வளாகம்Urban
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.srivasavi.ac.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Bharathiar University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_வாசவி_கல்லூரி&oldid=3629036" இலிருந்து மீள்விக்கப்பட்டது