சீக்பிரீட் லென்சு
சீக்பிரீட் லென்சு ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 - 7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
சீக்பிரீட் லென்சு Siegfried Lenz | |
---|---|
![]() 1969 இல் லென்சு | |
பிறப்பு | எல்க், கிழக்கு புருசியா | 17 மார்ச்சு 1926
இறப்பு | 7 அக்டோபர் 2014 ஆம்பர்கு, செருமனி | (அகவை 88)
தேசியம் | செருமனியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹம்பர்கு பல்கலைக்கழகம் |
பணி | புதின எழுத்தாளர் |
விருதுகள் |
|
வலைத்தளம் | |
www |
விருதுகளும் பரிசுகளும் தொகு
1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது.[2] 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டோபரில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "All prize winners and speakers". Börsenverein des Deutschen Buchhandels இம் மூலத்தில் இருந்து 2010-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101017014608/http://www.boersenverein.de/de/112226. பார்த்த நாள்: 2009-10-06.
- ↑ "Germans celebrate Goethe festival". BBC News. 28 August 1999. http://news.bbc.co.uk/2/hi/europe/432722.stm. பார்த்த நாள்: 7 October 2014.
- ↑ "Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt" (in German). Hamburger Abendblatt. http://www.abendblatt.de/kultur-live/article2063541/Siegfried-Lenz-zum-Ehrenbuerger-seiner-Geburtsstadt-ernannt.html. பார்த்த நாள்: 2011-11-18.