சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், சீர்காழி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நாகேஸ்வரமுடையார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:நாகை கீழவீதி, சீர்காழி, சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:நாகேஸ்வரமுடையார்
தாயார்:பொன்னாகவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, சித்திரை வருடபிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நாகேஸ்வரமுடையார், பொன்னாகவள்ளி சன்னதிகளும், பாலவிநாயகர், பாலமுருகன், குருபகவான், வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியர், ராகு, அபிமுகேஸ்வரர், கேது, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி, மாசி, சித்திரை மாதம் அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, சித்திரை வருடபிறப்பு திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)