செங்கப்பசுவந்தலாவ்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

செங்கப்பசுவந்தலாவ் (Sengabasuvantalar) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643219.[1] இந்த ஊரானது அ. மல்லபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

செங்கப்பசுவந்தலாவ்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636801

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 360, மொத்த மக்கள் தொகைகள் 1,470 ஆகும். இதில் 755 ஆண்களும்,715 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Sengabasuvantalar Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கப்பசுவந்தலாவ்&oldid=3610783" இலிருந்து மீள்விக்கப்பட்டது