செங்கல் சூளை

திறந்த வெளியில் செங்கற்களை சுடும் பாரம்பரிய முறை

செங்கல் சூளை என்பது செங்கற்களை சுடுவதற்கான ஒரு பாரம்பரிய இடமாகும். இங்கு சுடப்படாத செங்கற்களை அடுக்கி அவற்றுக்கு இடையிலும், அடியிலும் எரிபொருளான விறகு, நிலக்கரி, நெல் உமி போன்றவற்றை இட்டு அடுக்கி பின்னர் எரிபொருளைப் பற்றவைப்பதன் மூலம் ஏற்படும் நெருப்பின் வெப்பத்தில் செங்கல் சுடப்படுகிறதுது.[1] செங்கல் சூளையைச் சுற்றி காற்று புகாதவாறு மண் அல்லது சேற்றை பூசி அடைக்கப்பட்டால் அது நாட்டு செங்கல் சூலையாக மாறும். [2]

இந்தியாவின் கிராம்ப்புறத்தில் அடுக்கபட்டுள்ள ஒரு செங்கல் சூளை
தென்னாப்பிரிக்காவின் என்கோபோ அருகே சேறு பூசப்பட்ட ஒரு செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பாளர்

குறிப்புகள் தொகு

  1. Sowden, A. M. The Maintenance of brick and stone masonry structures. London: E. & F. N. Spon, 1990. 18. Print.
  2. Whitney, William Dwight. "Scove, 2" The Century dictionary; an encyclopedic lexicon of the English language, Vol. 7. New York: The Century Co., 188991. 5,415. Print.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கல்_சூளை&oldid=3617875" இலிருந்து மீள்விக்கப்பட்டது