சேத்தூர்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி
சேத்தூர் (ஆங்கிலம்:Seithur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது இராஜபாளையம் - தென்காசி சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
சேத்தூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தென்காசி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | இராஜபாளையம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
20,228 • 1,556/km2 (4,030/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 13 சதுர கிலோமீட்டர்கள் (5.0 sq mi) |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 13 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Seithur Population Census 2011
- ↑ சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
வெளி இணைப்புகள்
தொகு