சேந்தமங்கலம் தத்தாத்ரேயசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சேந்தமங்கலம் தத்தாத்ரேயசாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தத்தாத்ரேயசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:சேந்தமங்கலம், நாமக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சேந்தமங்கலம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:தத்தாத்ரேயசாமி
சிறப்புத் திருவிழாக்கள்:1 நாள் தத்தாத்ரேய ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தத்தாத்ரேயசாமி சன்னதியும், முருகன், விநாயகர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, சனிஸ்வரர், வனதுர்க்கை, ஆஞ்சநேயர், 18ம்படி கருப்பண்ணசாமி, கங்காதேவி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் 1 நாள் தத்தாத்ரேய ஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)