சொரக்காயலப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

சொரக்காயலப்பள்ளி (Sorakayalapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

சொரக்காயலப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 115

மக்கள்வகைப்பாடு தொகு

இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது ஒசூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 117 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 466 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 244, பெண்களின் எண்ணிக்கை 222 என உள்ளது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொரக்காயலப்பள்ளி&oldid=3662399" இலிருந்து மீள்விக்கப்பட்டது