சோரம்தாங்கா

இந்திய அரசியல்வாதி

சோரம்தாங்கா (Zoramthanga (பிறப்பு:13 சூலை 1944) இந்திய அரசியல்வாதியும், மிசோரம் மாநிலத்தின் 5-வது முதலமைச்சர் ஆவார்.[1] மேலும் இவர் 1990-ஆம் ஆண்டு முதல் மிசோ தேசிய முன்னணி அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவ்ர் மிசோரம் முதலமைச்சராக டிசம்பர் 1998 முதல் டிசம்பர் 2008 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர். 2018-ஆம் ஆண்டில் இவர் மூன்றாவது முறையாக மிசோரம் முதலமைச்சரானார்.[2]

சோரம்தாங்கா
5-வது மிசோரம் மாநில முதலமைச்சர்
பதவியில்
15 டிசம்பர் 2018 – 7 டிசம்பர் 2023
ஆளுநர்கும்மணம் இராஜசேகரன்
பி. எஸ். சிறீதரன் பிள்ளை
கம்பாபதி ஹரி பாபு
Deputyதவ்வுன்லுயா
முன்னையவர்லால் தன்காலா
பின்னவர்லால்துஹோமா
தொகுதிஅய்சால் கிழக்கு சட்டமன்றத் தொகுதி எண் 1
பதவியில்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
ஆளுநர்ஏ. பத்மநாபன்
வேத் மார்வா
அமோலக் ரத்தன் கோக்லி
எம். எம். லெகேரா
முன்னையவர்லால் தன்காலா
பின்னவர்லால் தன்காலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூலை 1944 (1944-07-13) (அகவை 79)
சாம்தாங், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால மிசோரம்) இந்தியா)
அரசியல் கட்சிமிசோ தேசிய முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
துணைவர்ரோனொய்சாங்கி
பிள்ளைகள்2
வாழிடம்(s)அய்சால், மிசோரம், இந்தியா

மேற்கோள்கள் தொகு

  1. "Early Christmas For Mizoram's MNF, Zoramthanga To Be New Chief Minister".
  2. Who is Zoramthanga, the newly elected CM of Mizoram
அரசியல் பதவிகள்
முன்னர்
லால் தன்ஃகாவ்லா
மிசோரம் மாநில முதலமைச்சர்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
பின்னர்
லால் தன்ஃகாவ்லா
முன்னர்
லால் தன்ஃகாவ்லா
மிசோரம் மாநில முதலமைச்சர்
15 டிசம்பர் 2018 – 4 டிசம்பர் 2023
பின்னர்
லால்துஹோமா

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரம்தாங்கா&oldid=3876361" இலிருந்து மீள்விக்கப்பட்டது