சோளிங்கர் நகராட்சி

சோளிங்கர் நகராட்சி, தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் பேரூராட்சியாக இருந்த சோளிங்கர், மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [1][2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளிங்கர்_நகராட்சி&oldid=3818338" இலிருந்து மீள்விக்கப்பட்டது