ஜநிதம்
ஜநிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றி நான்காவது கரணமாகும். காலை இருமருங்கும் வளைய வைத்து,வலது கையை முஷ்டி ஹஸ்தமாக மார்புக்கு நேரே பிடித்து இடதுகையை லதாஹஸ்தமாகத் தொங்க விடுவது ஜநிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க தொகுஆதாரங்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு |