ஜிசாட்-9 (GSAT-9) அல்லது தெற்காசிய செயற்கைக்கோள் என்பது ஒரு புவிநிலை தொடர்பியல் செயற்கைக்கோள் ஆகும். இதன் முக்கிய நோக்கமாக கே யூ பட்டையில் பல்வேரும் தொடர்பியல் பயன்பாடுகளை தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் ஏற்படுத்துதல். இது இந்தியாவின் ஜீ. எஸ். எல். வி - எப். 09 என்ற ஏlவூர்தியினால் மே 5, 2017 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு புவியிணக்க இடைப்பாதையில் நிறுவப்பட்டது. இது. சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.[3]

GSAT-9
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்இசுரோ
திட்டக் காலம்12 ஆண்டுகள் (planned)
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துஐ-2கே
தயாரிப்புஇசுரோ செய்மதி நடுவம்
Space Applications Centre
ஏவல் திணிவு2,330 கிலோகிராம்கள் (5,140 lb)
திறன்2.3 kilowatts
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 மே 2017[1]
ஏவுகலன்GSLV Mk.II
ஏவலிடம்Satish Dhawan SLP
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemGeocentric
சுற்றுவெளிGeostationary
Longitude48° East[2]
Transponders
Band12 Ku band

ஏவூர்தி தொகு

ஜீ. எஸ். எல். வி - எப். 09 திட்டமானது புவிநிலை ஏவு ஊர்தியின் பதினோறாவது பறப்பாகும்; மேலும் இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு உடைய ஜீ. எஸ். எல். வி.யின் நான்காவது தொடர்ச்சியான ஏவுதலாகும். இந்த ஊர்தி 2-2.5 டன் நிறை உடைய செயற்கைக்கோள்களை புவியிணக்க இடைப்பாதையில் நிறுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு இதற்கு முன் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட மூன்று எவூர்திகளை (GSLV-D5, GSLV-D6, GSLV-F05) ஒத்தது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "India to launch GSAT-9 communication satellite on May 5: ISRO". பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
  2. "GSAT-9". Archived from the original on 7 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசாட்-9&oldid=3930431" இலிருந்து மீள்விக்கப்பட்டது