ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி

கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரி

ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி (G. Venkataswamy Naidu College, Kovilpatti)(ஜி. வி. என் கல்லூரி) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஆகும். இது 1966 இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இதுக்கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் துறைகளில் படப் படிப்புகளை வழங்குகிறது.

ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி
வகைபொது, தன்னாட்சி, அரசு நிதியுதவிக் கல்லூரி
உருவாக்கம்1966
முதல்வர்முனைவர் என். ஆர். சாந்தி மகேசுவரி
அமைவிடம், ,
628502
,
9°11′47″N 77°50′00″E / 9.1965274°N 77.8333838°E / 9.1965274; 77.8333838
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தரச்சான்று
இணையதளம்www.gvncollege.org

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்
  • மின்ணணுவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • வணிக நிர்வாகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-10. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு