ஜூன் 15, 2006 தொகு

  • முல்லைத்தீவில் இலங்கை அரச கிபிர் விமானம் குண்டுவீச்சு. இலங்கை இந்திய நேரம் 11:43 அளவில் முல்லைத்தீவுப் பகுதியில் நுளைந்த கிபிர் விமானம் சுனாமியால் இடம்பெயர்ந்திருந்த நலன்புரி நிலையமான செல்வபுரம் வட்டுவாகலிலும், பின்னர் 11:57 அளவில் நுளைந்த கிபிர் மாத்தளனிலும் (இடம் உறுதிப்படுத்த இயலவில்லை) குண்டுகளை வீசியது. இதில் 5 அப்பாவித் தமிழ் மக்கள் காயமடைந்தனர்.
  • எறிகணைத் தாக்குதல்கள் சம்பூரில் தாக்குதலகள் நிகழ்ந்ததாகத் தமிழ் நெட் தெரிவித்துள்ளது. புதினம் பரணிடப்பட்டது 2022-01-20 at the வந்தவழி இயந்திரம்

ஜூன் 10, 2006 தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்_2006&oldid=3687583" இலிருந்து மீள்விக்கப்பட்டது