ஜொகன்னஸ் ஸ்டார்க்
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்.
ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர்களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டுபிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]
ஜொகன்னஸ் ஸ்டார்க் | |
---|---|
![]() | |
பிறப்பு | Schickenhof, ஜெர்மன் பேரரசு | 15 ஏப்ரல் 1874
இறப்பு | 21 சூன் 1957 Traunstein, மேற்கு செருமனி | (அகவை 83)
தேசியம் | செருமனி |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | University of Göttingen Technische Hochschule, Hannover Technische Hochschule, Aachen University of Greifswald University of Würzburg |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Eugen von Lommel |
அறியப்படுவது | ஸ்டார்க் விளைவு |
விருதுகள் | Matteucci Medal (1915) இயற்பியலுக்கான நோபல் பரிசு[1] (1919) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The Nobel Prize in Physics 1919". பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)