ஜோஸ் டெ சான் மார்ட்டின்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஜோஸ் தெ சான் மார்ட்டின் (José de San Martín, 1778 - 1850) அர்கெந்தீன படைத்துறை தளபதி ஆவார். இவர் அர்கெந்தீனாவின் கொர்ரியன்தேசு மாநிலத்தில் யாபேயுவில் பிறந்தார். அர்கெந்தீனா, பெரு, சிலி ஆகிய நாடுகளுக்கு எசுப்பானியாவிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தந்தவர். 1817இல் மென்டோசா பகுதியிலிருந்து அந்தீசு மலைத்தொடரை கடந்து சிலியை அடைந்தார். இவரும் சிமோன் பொலிவாரும் இணைந்து தென் அமெரிக்காவின் விடுதலை வீரர்களாக அறியப்படுகின்றனர்.
ஜோஸ் டெ சான் மார்ட்டின் | |
---|---|
![]() | |
பிறப்பு | 25 பெப்ரவரி 1778 África |
இறப்பு | 17 ஆகத்து 1850 (அகவை 72) போலோன் |
கல்லறை | Buenos Aires Metropolitan Cathedral |
பணி | இராணுவ பணியாளர், அரசியல்வாதி, படைவீரர் |
வாழ்க்கைத் துணை(கள்) | María de los Remedios de Escalada |
குழந்தைகள் | Mercedes Tomasa San Martín y Escalada |
விருதுகள் | Order of the Sun of Peru, honorary doctorate of the National University of San Marcos |
கையெழுத்து | |
![]() | |