தண்டுகாரனஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

தண்டுகாரனஅள்ளி (Dandukaranahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643221.[1] இந்த ஊரானது தண்டுகாரனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

தண்டுகாரனஅள்ளி
தண்டுகாரனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636806

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,029 குடும்பங்களும் 4,300 மக்களும் வசிக்கின்றனர். இதில் 2,214 ஆண்களும் 2,086 பெண்களும் அடங்குவர்.[2]

கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Dandukaranahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டுகாரனஅள்ளி&oldid=3611815" இலிருந்து மீள்விக்கப்பட்டது