தருமபுரி பாலத்து முனியப்பன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தருமபுரி பாலத்து முனியப்பன் கோயில் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், தருமபுரி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு பாலத்து முனியப்பன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தருமபுரி
அமைவிடம்:தொப்பூர், தருமபுரி, தருமபுரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தருமபுரி
மக்களவைத் தொகுதி:தருமபுரி
கோயில் தகவல்
மூலவர்:பாலத்து முனியப்பன் சாமி
சிறப்புத் திருவிழாக்கள்:3ஆவது பொங்கல் கறி நாள் உற்சவம், ஆடி பெருக்கு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பாலத்து முனியப்பன் சாமி சன்னதி உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] 3வது பொங்கல் கறி நாள் உற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி 18ம் நாள் மாதம் ஆடி பெருக்கு திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு