திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்", என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்க தமிழர் பேரவை.[1]

திராவிட இயக்கத் தமிழர் பேரவை
உருவாக்கம்22 சனவரி 2007 (17 ஆண்டுகள் முன்னர்) (2007-01-22)
நிறுவனர்சுப. வீரபாண்டியன்
நிறுவப்பட்ட இடம்கலைவாணர் அரங்கு, சென்னை,
தமிழ்நாடு
வகைஅரசியல் இயக்கம்
பொது செயலாளர்
சுப. வீரபாண்டியன்
வெளியீடுகருஞ்சட்டைத் தமிழர்
சார்புகள்திராவிடர் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம்
வலைத்தளம்www.peravai.com/

இப்பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்.[2]

இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டது.[1] இப்பேரவையின் மூலம் கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாத இதழ் வெளிவருகிறது. பின்பு இது மாதம் இருமுறையாக மாற்றப்பட்டது.

பொறுப்பாளர்கள் தொகு

பெயர் பொறுப்பு
சுப. வீரபாண்டியன் (நிறுவனர்) பொதுச் செயலாளர்[3]
சிங்கராயர் துணைப் பொதுச் செயலாளர்கள்[3]
சிற்பி செல்வராஜ்
உமா இலக்கியா கொள்கைப் பரப்புச் செயலாளர்[4]
சந்தானம் இளைஞர் அணிச் செயலாளர் [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "அறிமுகம்". Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2018.
  2. "வீரபாண்டியன்". Archived from the original on 2017-01-01. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
  3. 3.0 3.1 3.2 Alagesan (2018-11-27). "கஜா புயல்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவி". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
  4. ஏன் இப்படிச் செய்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் | தற்போது தோழர் உமா நேரலையில், பார்க்கப்பட்ட நாள் 2021-09-06