திராவிட இயக்கத் தமிழர் பேரவை

(திராவிட இயக்க தமிழர் பேரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்த தளங்களில் கிளை விரித்து, "நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்", என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்க தமிழர் பேரவை.[1]

திராவிட இயக்கத் தமிழர் பேரவை
உருவாக்கம்22 சனவரி 2007 (17 ஆண்டுகள் முன்னர்) (2007-01-22)
நிறுவனர்சுப. வீரபாண்டியன்
நிறுவப்பட்ட இடம்கலைவாணர் அரங்கு, சென்னை,
தமிழ்நாடு
வகைஅரசியல் இயக்கம்
பொது செயலாளர்
சுப. வீரபாண்டியன்
வெளியீடுகருஞ்சட்டைத் தமிழர்
சார்புகள்திராவிடர் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம்
வலைத்தளம்www.peravai.com/

இப்பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்.[2]

இப்பேரவை 22 சனவரி 2007ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டது.[1] இப்பேரவையின் மூலம் கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாத இதழ் வெளிவருகிறது. பின்பு இது மாதம் இருமுறையாக மாற்றப்பட்டது.

பொறுப்பாளர்கள் தொகு

பெயர் பொறுப்பு
சுப. வீரபாண்டியன் (நிறுவனர்) பொதுச் செயலாளர்[3]
சிங்கராயர் துணைப் பொதுச் செயலாளர்கள்[3]
சிற்பி செல்வராஜ்
உமா இலக்கியா கொள்கைப் பரப்புச் செயலாளர்[4]
சந்தானம் இளைஞர் அணிச் செயலாளர் [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "அறிமுகம்". Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2018.
  2. "வீரபாண்டியன்". Archived from the original on 2017-01-01. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
  3. 3.0 3.1 3.2 Alagesan (2018-11-27). "கஜா புயல்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நிவாரண உதவி". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
  4. ஏன் இப்படிச் செய்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் | தற்போது தோழர் உமா நேரலையில், பார்க்கப்பட்ட நாள் 2021-09-06