திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தஞ்சாவூர் கரும்பேசுவரர் திருக்கோயில் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கானூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | செம்மேனிநாதர், கரும்பேசுவரர் |
தாயார்: | சிவலோகநாயகி |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | கொள்ளிடம், வேததீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்தொகு
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 56வது தலம் ஆகும்.
வழிபட்டோர்தொகு
அக்கினி வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).