திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி (Thirukattupalli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்கு உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது.

திருக்காட்டுப்பள்ளி
—  பேரூராட்சி  —
திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம்
திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம்
திருக்காட்டுப்பள்ளி
அமைவிடம்: திருக்காட்டுப்பள்ளி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°50′48″N 78°57′20″E / 10.846714°N 78.9554306°E / 10.846714; 78.9554306
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பூதலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,972 (2011)

1,996/km2 (5,170/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thirukattupalli

அமைவிடம்

தொகு

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியிலிருந்து, தஞ்சாவூர் 30 கி.மீ; திருச்சி 32 கி.மீ; திருவையாறு 17 கி.மீ; பூதலூர் 8 கி.மீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

6.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,304 வீடுகளும், 12,972 மக்கள்தொகையும் கொண்டது.[5]

வெளி இணைப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  5. Thirukkattupalli Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்காட்டுப்பள்ளி&oldid=3171083" இலிருந்து மீள்விக்கப்பட்டது