திருவளர்ச்சோலை

திருவளர்ச்சோலை (ஆங்கில மொழி: Thiruvalarsolai) இந்தியா, தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கல்லணையிலிருந்து திருவானைக்கோவில் செல்லும் வழியில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு வாழை, கரும்பு, நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிகமாக விளைகின்றன.[1][2]

வழிபாட்டிடங்கள் தொகு

  • தண்டாயுதபாணிசாமி திருக்கோவில்
  • சுப்ரமணியசுவாமி திருக்கோவில் [3]

மேர்கோள்கள் தொகு

  1. "பொங்கல் பரிசுக்கு செல்லும் திருவளர்ச்சோலை கரும்புகள்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  2. "MGMG Programme at Thiruvalarcholai on 06.07.2016". ICAR-national research center. Archived from the original on 21 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "திருச்சி முருகன் கோவில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவளர்ச்சோலை&oldid=3558446" இலிருந்து மீள்விக்கப்பட்டது