திருவளர்ச்சோலை

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

திருவளர்ச்சோலை (ஆங்கிலம்: Thiruvalarsolai) என்பது இந்தியா, தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

 திருவளர்ச்சோலை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

இது கல்லணையிலிருந்து திருவானைக்கோவில் செல்லும் வழியில் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு வாழை, கரும்பு, நெல் மற்றும் உளுந்து பயிர்கள் அதிகமாக விளைகின்றன.[1][2]

வழிபாட்டிடங்கள்

தொகு
  • தண்டாயுதபாணிசாமி திருக்கோவில்
  • சுப்ரமணியசுவாமி திருக்கோவில் [3]

மேர்கோள்கள்

தொகு
  1. "பொங்கல் பரிசுக்கு செல்லும் திருவளர்ச்சோலை கரும்புகள்". தினமணி. Retrieved 19 April 2019.
  2. "MGMG Programme at Thiruvalarcholai on 06.07.2016". ICAR-national research center. Archived from the original on 21 சூலை 2020. Retrieved 19 April 2019.
  3. "திருச்சி முருகன் கோவில்". தினமலர். Retrieved 19 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவளர்ச்சோலை&oldid=4220254" இலிருந்து மீள்விக்கப்பட்டது