திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தீர்த்தீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:மேற்கு குளக்கறைத்தெரு, திருவள்ளூர், திருவள்ளூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவள்ளூர்
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:தீர்த்தீஸ்வரர்
தாயார்:திரிபுரசுந்தரி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, பவித்ர உற்சவம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, பிரமோற்சவம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதிகளும், சுப்பிரமணியசுவாமி, ஐயப்பன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதம் விநாயகர் சதுர்த்தி, பவித்ர உற்சவம், கந்த சஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதம் கார்த்திகை தீபம், ஆருத்ரா, பிரமோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)