தேசாபிமானி (மலையாள இதழ்)

தேசாபிமானி என்பது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மலையாளத்தில் வெளியாகும் நாளேடு. இது 9 அச்சுப் பதிப்புகளையும் ஒரு இணையப் பதிப்பையும் கொண்டுள்ளது. தொழிலாளரின் குரலாகவும், ஆதரவற்றோர்க்காக குரலெழுப்பியும் வந்ததாக அறியப்படுகிறது. தம் தகவலை எவரும் பயன்படுத்த உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்சு முறையினை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் ஒரே மலையாள நாளேடு இது..[1]

தேசாபிமானி
வகைநாளேடு
உரிமையாளர்(கள்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக் குழு
தலைமை ஆசிரியர்வி. வி. தட்சிணாமூர்த்தி
நிறுவியது1942
அரசியல் சார்புகம்யூனிசம்
மொழிமலையாளம்
தலைமையகம்கொச்சி, கேரளம்
இணையத்தளம்desabhimani.com

காலக்கோடு தொகு

துணை இதழ்கள் தொகு

  • தேசாபிமானி வாராந்திரப் பதிப்பு
  • அட்சரமுற்றம்
  • ஸ்த்ரீ
  • கிளிவாதில்

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
  2. "Sections of media work for corporate interests" (in English). The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100117021941/http://www.hindu.com/2009/12/29/stories/2009122961230400.htm. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010. 
  3. "Malappuram edition of Deshabhimani launched" (in English). Expressbuzz. http://expressbuzz.com/States/Kerala/malappuram-edition-of-deshabhimani-launched/140321.html. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010. [தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசாபிமானி_(மலையாள_இதழ்)&oldid=3559252" இலிருந்து மீள்விக்கப்பட்டது