நகராட்சி நூலகம், சாலக்குடி

நகராட்சி நூலகம் சாலக்குடி (Municipal Library Chalakudy) என்பது ஒரு பொது நூலகம் ஆகும். இது இந்தியாவின் கேரளா, திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள பொது நூலகங்களில் ஒன்றாகும். இந்த நூலகத்தின் மற்றொரு பெயர் நடுவம் கவிகள் நினைவு நூலகம் ஆகும். இந்த நூலகம் 1951ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரள கிராந்தசாலா சங்கத்தில் பதிவு செய்யப்பட்டது. சாலக்குடி நகராட்சியில் உள்ள அனைவரும் இந்த நூலகத்தில் உறுப்பினராகலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. கேரள அரசிதழ் பரணிடப்பட்டது 2017-11-13 at the வந்தவழி இயந்திரம்
  2. கேரள அரசிதழ், தனியார் விளம்பரங்கள் மற்றும் இதர அறிவிப்புகள்[தொடர்பிழந்த இணைப்பு][ <span title="Dead link tagged February 2018">நிரந்தர இறந்த இணைப்பு</span> ]