நானாஜி தேஷ்முக்

இந்திய அரசியல்வாதி

நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]

நானாஜி தேஷ்முக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக்

11 அக்டோபர் 1916
இறப்பு27 பெப்ரவரி 2010(2010-02-27) (அகவை 93)
தேசியம்இந்தியன்
துணைவர்மணமாகதவர்
முன்னாள் கல்லூரிசனாதன தர்ம கல்லூரி, கான்பூர்
தொழில்சமூக ஆர்வலர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Utilise human resources judiciously: Kalam". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2015-08-24.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-08-24.
  3. "Deendayal Upadhyaya". Bharatiya Janata party. Archived from the original on 2014-09-21. பார்க்கப்பட்ட நாள் 2014-09-12.
  4. Jaffrelot 2011, ப. 193.
  5. http://saraswatishishumandir.com/index.php
  6. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு பாரத ரத்னா விருது

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாஜி_தேஷ்முக்&oldid=3560629" இலிருந்து மீள்விக்கப்பட்டது