நினைவிருக்கும் வரை

கே. சுபாஷ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நினைவிருக்கும் வரை (Ninaivirukkum Varai) 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை கே. சுபாஷ் இயக்கியிருந்தார் பிரபுதேவா, கீர்த்தி ரெட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர் முக்கி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.[1]

நினைவிருக்கும் வரை
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புகே. முரளிதரன்
இசைதேவா
நடிப்புபிரபுதேவா
கீர்த்தி ரெட்டி
வெளியீடு5 பிப்ரவரி 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவிருக்கும்_வரை&oldid=3660344" இலிருந்து மீள்விக்கப்பட்டது