கே. சுபாஷ்

இந்திய திரைப்பட இயக்குனர்

கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) தமிழ், இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த சத்ரியன், அஜித் குமார் நடித்த பவித்ரா, ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார்.[1] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 23, 2016ல் காலமானார்.[2][3]

கே. சுபாஷ்
பிறப்புசங்கர் கிருஷ்ணன்
 இந்தியா
இறப்புநவம்பர் 23, 2016
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1989–23 Nov 2016

திரை வாழ்க்கை தொகு

நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்பட விபரம் தொகு

இயக்குனராக தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1988 கலியுகம் தமிழ்
1989 உத்தம புருசன் தமிழ்
1990 சத்ரியன் தமிழ்
1991 ஆயுள் கைதி தமிழ்
1991 வாக்குமூலம் தமிழ்
1991 பிரம்மா தமிழ்
1992 பங்காளி தமிழ்
1994 பவித்ரா தமிழ்
1994 பிரம்மா இந்தி பிரம்மா திரைப்படத்தின் மறுவாக்கம்
1997 நேசம் தமிழ்
1997 அபிமன்யு தமிழ்
1999 நினைவிருக்கும் வரை தமிழ்
1999 சுயம்வரம் தமிழ்
2000 ஏழையின் சிரிப்பில் தமிழ்
2000 சபாஷ் தமிழ்
2001 லவ் மேரேஜ் தமிழ் சுயம்வரம் மலையாளத் திரைப்படத்தின் மறுவாக்கம்
2002 123 தமிழ்
2005 இன்சான் இந்தி கதம் திரைப்படத்தின் மறுவாக்கம்

திரைக்கதை ஆசிரியராக தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "K. Subhash". gomolo.com. Archived from the original on 9 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்!". தினமணி. 23 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2016.
  3. "சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார்". விகடன். 23 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சுபாஷ்&oldid=3551277" இலிருந்து மீள்விக்கப்பட்டது