நீர்வளூர்
காஞ்சிபுரம் மாவட்ட சிற்றூர்
நீர்வளூர் (Neervalur) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சீபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, இந்த சிற்றூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது. இங்கு 500அண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான இலட்மி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுவாலா நரசிம்மர் சன்னதியும் உள்ளது.
நீர்வளூர் சிறீ பாசியபுரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மொழிகள் | |
• அதிகார்ப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN-21 |
தொன்மம் தொகு
இது கடந்த காலத்தில் ஸ்ரீ பாஷ்யபுரம் என்றும் அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது இராமானுசரால் எழுதப்பட்ட ஸ்ரீ பாஷ்யத்தை நினைவூட்டுகிறது.[1] இன்றும் இங்குள்ள கோயில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Sri Lakshmi Narayana Perumal Temple, Neervalur, Kanchipuram". columbuslost.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.