நெரிஞ்சிப்பேட்டை நிஷ்டையில் உறங்கும் பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நெரிஞ்சிப்பேட்டை நிஷ்டையில் உறங்கும் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நிஷ்டையில் உறங்கும் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:நெரிஞ்சிப்பேட்டை, அந்தியூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அந்தியூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:நிஷ்டையில் உறங்கும் பெருமாள்
தாயார்:சீதேவி மற்றும் பூதேவி அம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நிஷ்டையில் உறங்கும் பெருமாள், சீதேவி, பூதேவி அம்மாள் சன்னதிகளும், ஐயப்பன், விநாயகர், சக்கரத்தாழ்வார், ராமானுசர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)