நொசிகுறங்கு

பரதநாட்டியத்தில் நூற்றெட்டு கரணன்களுள் மூன்றாவதான கரணம்
லிதிதோருகம்
லிதிதோருகம்
லிதிதோருகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: மூன்றாவது
தாண்டவம்

லிதிதோருகம் அல்லது லலிதோருகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணமாகும்.

கிளி மூக்கினைப்போல் கையை மடக்கி அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலை லலிதோருகமாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொசிகுறங்கு&oldid=3219099" இலிருந்து மீள்விக்கப்பட்டது