பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி (Pasumpon Muthuramalinga Thevar college) (பிஎம்டி கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் மேல நீலித நல்லூர் என்ற பகுதியில் அமைந்துள்ள கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1977
அமைவிடம், ,
9°05′27″N 77°35′21″E / 9.0909652°N 77.5892499°E / 9.0909652; 77.5892499
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://pmtcollege.edu.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • வேதியியல்
  • கணிதம்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-16. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு