பத்மனாபபுரம் அஞ்சல் கலுங்குமுகத்து அழகேஸ்வரி முத்தாரம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பத்மநாபபுரம் அஞ்சல் கலுங்குமுகத்து அழகேஸ்வரி முத்தாரம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அஞ்சல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு கலுங்குமுகத்து அழகேஸ்வரி முத்தாரம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:பத்மநாபபுரம், பத்மநாபபுரம் அஞ்சல், கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பத்மநாபபுரம்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
தாயார்:கலுங்கு முகத்தம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:விஷூ, சிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கலுங்கு முகத்தம்மன் சன்னதியும், சாஸ்தா, மாடசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் விஷூ முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் உத்திரம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)