பந்தல்குடி கரியமால் அழகர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பந்தல்குடி கரியமால் அழகர் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரியமால் அழகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:பந்தல்குடி, அருப்புக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அருப்புக்கோட்டை
மக்களவைத் தொகுதி:சிவகாசி
கோயில் தகவல்
மூலவர்:கரியமாலழகர் ஸ்ரீதேவிபூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:3வது சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பதினைந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கரியமாலழகர் ஸ்ரீதேவிபூதேவி சன்னதியும், ஆஞ்நேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)