எனது இயற் பெயர் ரோகித் என்பதாகும். 07 /10/1996 இல் கர்நாடக மாநிலம் கொலாரு தங்க வயல் பகுதியில் பிறந்த நான் எனது வாழ்கையை சிறு வயது முதலே தலைநகர் பெங்களூரில் வாழ்ந்து வருகிறேன் . பள்ளியில் இரண்டாம் மொழியாக என் தாய் மொழியான தமிழை பயின்று வருகிறேன் . மேலும் எனது பூர்வீக பகுதியான வட ஆற்காடு (வெள்ளூர் திருவண்ணாமலை ) பகுதிகளின் சிறப்பை ஆங்கிலத்திலும் தமிழிலும் கன்னடத்திலும் எழுதி வருகிறேன் . மேலும் மதராசு பகுதிகளை பற்றியும் எழுத இருக்கிறேன் .
இன்று செவ்வாய், மார்ச்சு 19 of 2024, விக்கிப்பீடியாவில் 1,64,326 கட்டுரைகளும்: 2,30,870 பயனர்களும் உள்ளனர்.