ப.தமிழ்ச்செல்வன். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறாா். அரசு மேல்நிலைப்பள்ளியில் 2000மாவது ஆண்டிலிருந்து கணினி பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறாா்.தமிழ்,இந்து சமய தத்துவங்கள்,நாணயவியல்,தொல்லியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவா்.புகவு பதிப்பகம் ஒன்றை 2006ம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறாா்.இதுவரையில் 17 புத்தகங்கள் தமது பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளாா். அதில் 3 கவிதைப் புத்தகங்கள் இவரது ஆக்கங்களாகும்.இதழியல் மற்றும் மக்கட் தொடா்பியலில் ஆய்வியல் நிறைஞா் பட்டமும்,சோதிடவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளாா்.இவா் சாா்ந்துள்ள துறைகளில் கட்டுரை எழுத விருப்பம் உள்ளவா். யுகம் என்பது விக்கிபீடியாவில் இவரது முதற் பங்களிப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ThamizhChelvan_Palanivel&oldid=1887865" இலிருந்து மீள்விக்கப்பட்டது