பள்ளக்குறிச்சி வருணபாண்டீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பள்ளக்குறிச்சி அருள்மிகு வரகுண பாண்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், பள்ளக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:பள்ளக்குறிச்சி, சாத்தான்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சாத்தான்குளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:வரகுண பாண்டீஸ்வரர்
தாயார்:வாடாமலை அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:ஐப்பசி மாதம் வருஷாபிஷேகம்,மஹா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு
அமைத்தவர்:இரண்டாம் வரகுண பாண்டியன்

வரலாறு தொகு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வரகுண பாண்டீஸ்வரர், வாடாமலை அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு கால பூஜைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)