பள்ளபாளையம், ஈரோடு

பள்ளபாளையம் (Pallapalayam), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இது ஈரோடு நகரததிற்கு தெற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னிமலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளபாளையம்
பேரூராட்சி
பள்ளபாளையம் is located in தமிழ் நாடு
பள்ளபாளையம்
பள்ளபாளையம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பள்ளபாளையம் பேரூராட்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°23′10″N 77°36′56″E / 11.38611°N 77.61556°E / 11.38611; 77.61556
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
வட்டம்பெருந்துறை
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,263
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-33

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,164 குடியிருப்புகள் கொண்ட பள்ளபாளைய்ம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 7,263 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 3,624 மற்றும் 3,639 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 508 - 7% ஆகும். சராசரி எழுத்தறிவு 65.6% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 1,425 மற்றும் 1 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 90.54%, கிறித்துவர்கள் 9.17% மற்றும் பிறர் 0.28% ஆக உள்ளனர்.[1] [2]

பொருளாதாரம் தொகு

வேளாண்மை மற்றும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவு இப்பேரூராட்சியின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளபாளையம்,_ஈரோடு&oldid=3867469" இலிருந்து மீள்விக்கப்பட்டது