பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வரர்சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பள்ளிபாளையம் அக்ரஹாரம் விஸ்வேஸ்வரர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பள்ளிபாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குமாரபாளையம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:விஸ்வேஸ்வரர் சுவாமி
தாயார்:விசாலாட்சி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டுக்கும் முன்[சான்று தேவை]
அமைத்தவர்:கிருஷ்ண தேவராயர்

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் விஸ்வேஸ்வரர்சுவாமி சன்னதியும், அம்பாள், விநாயகர், பெருமாள், முருகன், சனிபகவான் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. விஸ்வேஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம் என்ற பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.அதன் தலைவராக M.G.நடேசன் உள்ளார்.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)