பழமார்நேரி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பழமார்நேரி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பழமார்நேரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, தஞ்சாவூர், பழமார்நேரி, திருவையாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர் சுவாமி
தாயார்:அபிராமி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை புறப்பாடு
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர் சுவாமி, அபிராமி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகம் . உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை புறப்பாடு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)