பவித்ரமாணிக்கப்பட்டினம்

பவித்ரமாணிக்கப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875 - 1368 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான கீழ்செம்பில் நாட்டின் ஒரு பகுதியாகும். தற்போது இது இராமநாதபுரம் வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இது சோழர் காலத்தில் பாண்டிநாட்டில் உருவாக்கப்பட்டது.[1] தொண்டி நகரும் சில ஆண்டுகள் இதே பெயரில் அழைக்கப்பட்டாலும் இரண்டும் வேறாகும்.[2]

மூலம் தொகு

  • பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

மேற்கோள்கள் தொகு

  1. செ.இ. ராசு. மூவேந்தரிடை ஒற்றுமை. மதுரை: தொல்லியல் ஆய்வுத் தொகுதி, மதுரை.. பக். பப 212-213. 
  2. தென் இந்திய கல்வெட்டுகள் 13/402

உசாத்துணை தொகு

  • தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.