பாண்டரங்க தாண்டவம்

(பாண்டரங்கத் தாண்டவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டரங்க தாண்டவம் சிவபெருமானின் எண்ணற்ற தாண்டவங்களில் ஒன்றாகும். இத்தாண்டவம் பாண்டரங்க நடனம் எனவும் அழைக்கப்படுகிறது.

தாண்டவக் காரணம் தொகு

திரிபுரத்தினை எரிக்க சிவபெருமான் தேரில் சென்றார். தேரின் சாரதியாக பிரம்ம தேவன் சென்றார். எனவே பிரம்ம தேவனை பிரிந்த சரஸ்வதி வருந்தினார். அந்த வருத்ததினை போக்குவதற்காக சிவபெருமான் திருநீறு அணிந்து ஆடிய தாண்டவம் இது[1].

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டரங்க_தாண்டவம்&oldid=1456792" இலிருந்து மீள்விக்கப்பட்டது