பாப்பாக்குடி வடக்குவாச் செல்வி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாப்பாக்குடி வடக்குவாச் செல்வி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வடக்குவாச் செல்வி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
தாயார்:வடக்கு வாச் செல்வி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி செவ்வாய் கொடை விழா
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

தமிழகத்திற்கு வடக்கே விந்திய மலை அடியில் அமர்ந்து உள்ளே புகும் எதிரிகளை விழுங்கும் தெய்வம் என்று போராசிரியர் ஆறுமுக தமிழன் கூறுகிறார். [1]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வடக்கு வாச் செல்வி அம்மன் சன்னதியும், விநாயகர், பைரவர், கருப்பசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடி செவ்வாய் கொடை விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)